ஆட்குறைப்பு

செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்துவரும் தொழில்நுட்ப அம்சங்களால் பாதிக்கப்படும் அலுவலக ஊழியர்களுக்குத் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டப்போவதாக தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (என்டியுசி) உறுதியளித்துள்ளது.
கலிஃபோர்னியா: முன்னணி மின்னணுத் தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் 600க்கும் மேற்பட்டோரை ஆட்குறைப்பு செய்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சிங்கப்பூரில் சென்ற ஆண்டு (2023) ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு எண்ணிக்கை 88,400 கூடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் லசாடா நிறுவனத்தால் ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஆதரவுத் தொகுப்புத் திட்டம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவீடன் நாட்டைச் சேர்ந்த ‘எலக்ட்ரோலக்ஸ்’ நிறுவனம் சிங்கப்பூரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தை வரும் மே மாதம் மூடவுள்ளதாக அறிவித்துள்ளது.